ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசு கல்விக் கொள்கையை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துபெறும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசு கல்விக் கொள்கையை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துபெறும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.